Month: July 2019
இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு – ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு
*முனைவர்.க.சுபாஷிணி* தொல்லியல் அகழ்வாய்வுகள் வெளிப்படுத்துகின்ற சான்றுகள் ஒரு இனத்தின் வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு அடித்தளம் அமைக்கும் முக்கியக் கருவிகளாகும். தமிழ் இனத்தின் பண்டைய நாகரிகத்தையும், வரலாற்றையும், பண்பாட்டுக் கூறுகளையும் துல்லியமாகக் கண்டறிய தொடர்ச்சியான அகழ்வாய்வுகள்…
கண்ணில் திரையிடுகின்றன
‘கண்ணில் திரையிடுகின்றன’ சு.இராஜசேகரன் அறியாப்பருவத்தே தலையிலே போட்ட சுமையின் தாக்கம் முதுமையில் தலைவலி எனவும், தலைமுடி உதிர்ந்து போய்விட்டன எனவும், பாரத்தின் சுமையால் இன்று கூனாகி நிற்பதோடு, அந்த தாய் முதுமையில் வாடுகின்றபோது நெஞ்சம்…
அரைப்படி அரிசி பஞ்சம்
” அரைப்படி அரிசி பஞ்சம்” சு.இராஜசேகரன் 1973ம் ஆண்டு பஞ்சத்தை பற்றி இன்றைய இளசு களுக்கு ஓரளவு சில மூத்தோரால் கேள்விப்பட்டிரு ப்பார்கள். அப்படி இருக்க, பஞ்சத்திலே இது என்ன புதுமுறைப் பஞ்சம் என…