சு.இராஜசேகரன் – சுமார்1957க்கு முன்பு மலையகப்பகுதுகளிள் நாட்டு (கிராமிய)சிங்களவர் “மையொக்கா, மையொக்கா கொலை, பொலஸ்” எனசப்தமிட்ட படி எமது லயத்து பக்கம் வந்து மரவள்ளி கிழங்கு, மரவள்ளி இலை, பலாக்கா விற்று அதன் மூலம் கிடைத்த சில்லரை யாக இருந்தாலும், மாற்றாக தேயிலையை பெற்றுக் கொண்டாலும் அம்மா கொடுத்த தேனீரை அருந்திவிட்டு சென்ற தும், …