கந்தரோடை, யாழ்ப்பாணம்
Recent Posts
மண்ணின் குரல்: நவம்பர் 2019 – இலங்கை நெடுந்தீவு உணவு – ஒடியல் கூழ்
மனிதர்கள் வாழ்கின்ற சுற்றுச் சூழலுக்கேற்ப உணவு வகைகள் அமைகின்றன. இலங்கை நெடுந்தீவு ஒரு தனித்துவம் வாய்ந்த தீவு. பனை மரங்கள் நிறைந்த இந்தப் பகுதியில் பனங்கிழங்கை வைத்து தயாரிக்கும் உணவுப் பொருட்களும் கடல் சூழ்ந்திருப்பதால்…
இலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 5
– நாள் 5 – மறுநாளின் பெரும்பகுதி பயணத்தில் கழிந்தது. மாலை வேளையில் கடினமான மலைப்பாதையில் காமன் கூத்து ஆவணப்பதிவு செய்வதற்காகச் சென்றோம். இருள் கூடிய இரவை அழகாக்கியது பழமை மாறாத காமன் கூத்து…
இலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 4
– நாள் 4 – நான்காம் நாள் அதிகாலையிலேயே தோழர் விருந்தோம்பலில் பிட்டும் சாம்பாரும் உண்டுவிட்டு வவுனியாவிலிருந்து அனுராதபுரம் புறப்பட்டு விட்டோம். காலை பத்து மணி சுமாருக்கு அனுராதபுரம் வந்தடைந்தோம். அனுராதபுரத்தில் ஒரு நாள்…
இலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 3
– நாள் 3 – காலையில் முதல் வேலையாக நல்லூர் முருகன் கோயிலுக்குச்செல்வதாக ஏற்பாடு. வழியில் சங்கிலியான் அமைச்சர் வீடு என்று பழமையான கட்டிடம் கண்ணில் படவே உள்ளே சென்றோம். மந்திரிமனை: சங்கிலியன் என்னும்…
இலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 2
– நாள் 2 – இரண்டாம் நாள் அதிகாலையிலேயே நெடுந்தீவு நோக்கிய பயணத்துக்குத் தயாராகிவிட்டோம். நெடுந்தீவு: யாழ்ப்பாண குடாநாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்று நெடுந்தீவு. இது ஆனையிறவு (Elephant Pass) அருகே…
இலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 1
மலர்விழி பாஸ்கரன் (எழுத்தாளர் மாயா) – நாள் 1 – இலங்கைக்கு எனது முதல் பயணம் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தன. அவற்றைச் சுருட்டி ஓரமாக வைத்துவிட்டு விமான நிலையத்தில் எங்களுக்காகக் காத்திருந்த தம்பியின்…
மண்ணின் குரல்: நவம்பர் 2019 – இலங்கை கட்டுக்கரை அகழ்வாய்வு சொல்லும் செய்தி என்ன?
*ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு* யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் புஷ்பரட்ணம் அண்மையில் இலங்கையின் மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட கட்டுக்கரைக்குளம், குருவில் பகுதியில் யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறைகளின்…
மண்ணின் குரல்: அக்டோபர் 2019 -இலங்கையில் கண்ணகி வழிபாடு
*இலங்கையில் கண்ணகி வழிபாடு* -தொல்லியல் அறிஞர் பேராசிரியர். டாக்டர்.புஷ்பரட்ணம் அவர்களுடன் நேர்காணல் தமிழகத்தின் பண்டைய வழிபாட்டு மரபுகளில் இடம்பெறும் தெய்வங்களில் கண்ணனி வழிபாடும் ஒன்று. நமது இலக்கியங்கள் கண்ணகி வழிபாடு நடைபெற்ற இடங்களைப் பற்றி…
மண்ணின் குரல் காணொளி: அக்டோபர் 2019: அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி பௌத்த ஆலயம்
**THF Heritage Video Release Announcement** தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு – அக்டோபர் – 2019 வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் மரபுக்காணொளி வெளியீடு. ஸ்ரீ மஹா போதி பௌத்த…
இலங்கையில் கள ஆய்வு: நெடுந்தீவு
நெடுந்தீவில் கள ஆய்வு, பேராசிரியர் புஷ்பரட்ணம் மற்றும் உமாசந்திரனுடன் தனிநாயகம் அடிகள் சிலை – நெடுந்தீவு குமுதினி படகு. குமுதினி படகில்தான் படுகொலை நிகழ்ந்தது அதைப் பற்றிய செய்தி இங்கே (https://ta.m.wikipedia.org/wiki/குமுதினி_படகுப்_படுகொலைகள்,_1985) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில்…