Month: September 2018
யாழ் மண்ணிற்குப் பெருமை சேர்த்த “தமிழ்த்தூது” தனிநாயகம் அடிகள்
— வலன்ரீனா இளங்கோவன் ஈழத்தின் வடபால் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிலுள்ள தீவுக் கூட்டங்களில் தொலைவிலுள்ள யாழ் நெடுந்தீவைச் சேர்ந்தவர் ஆசிரியர் நாகநாதர் கணபதிப்பிள்ளை. இவர் சிறுவயதில் கத்தோலிக்க மதத்தைத் தழுவி யாழ் சம்பத்திரிசியர் கல்லூரியில் பயின்று,…
மலையகத்தில் மாரியம்மன் வழிபாடு
உலகெங்கிலும் பண்டைய சமூகத்தில் தாய் தெய்வ வழிபாடு என்பது முக்கியக் கூறாக விளங்கியது. இன்று நமக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பழமையான பெண் தெய்வ வடிவமாக விளங்குவது வில்லண்டோர்ப் அன்னை (Venus of Willendorf) சிற்பமாகும். கி.மு.30,000…
Servants Pocket Register-Original (Ceylon)
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று கி.பி 19ம் நூற்றாண்டின் அன்றைய இலங்கையின் பிரிட்டிஷ் காலணித்துவ அரசு உருவாக்கி சட்டமியற்றி நடைமுறைப்படுத்திய பணியாளர்களுக்கானப் பதிவு செய்வதற்கான சட்ட வரையறைகளை விவரிக்கும் கையேடு ஒன்று…
மலையகத் தமிழர் – பஞ்சமும் பயணமும்
100 வருட பழமை வாய்ந்த அஞ்சல் அட்டை இது. இது சோவியத் யூனியன் உருவாகுவதற்கு முன்னர் அன்றைய ரஷியாவின் ஒரு பகுதியாக இருந்த பால்ட்டிக் நாடுகளில் உள்ள ஒரு முகவரிக்கு ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு…
இலங்கையின் மலையகப் பகுதிக்கு கூலித்தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்ட தமிழர்கள்
தமிழகத்தின் திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து இலங்கைக்குக் கோப்பித்தோட்டங்களில் பணிபுரிவதற்காகவும் தேயிலைத் தோட்டங்களில் பணி புரிவதற்காகவும் கி.பி.19ம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து மக்கள் இலங்கை வந்தனர். இவர்கள் படகுகள், கட்டுமரங்கள், தோணிகள் மூலமாகவும் பிரித்தானிய காலணித்துவ…