Category: நூல்கள்
இலங்கையிலிருந்து தாயகம் திரும்புகின்றவர்களுக்கு ஒரு வழிகாட்டி
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று சுதந்திரத்திற்கு முந்தைய இலங்கையிலிருந்து தமிழகத்திற்குத் திரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கையேடு மின்னூலாக இணைகின்றது. கையேடு: இலங்கையிலிருந்து தாயகம் திரும்புகின்றவர்களுக்கு ஒரு வழிகாட்டி பதிப்பு: மெட்ராஸ் கத்தோலிக்க…
Servants Pocket Register-Original (Ceylon)
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று கி.பி 19ம் நூற்றாண்டின் அன்றைய இலங்கையின் பிரிட்டிஷ் காலணித்துவ அரசு உருவாக்கி சட்டமியற்றி நடைமுறைப்படுத்திய பணியாளர்களுக்கானப் பதிவு செய்வதற்கான சட்ட வரையறைகளை விவரிக்கும் கையேடு ஒன்று…
சர்வதேச மனித உரிமைச் சாசனம் 1948 – மானிடத்தின் சாதகம் – புத்தக விமர்சனம்
சர்வதேச மனித உரிமைச் சாசனம் 1948 – மானிடத்தின் சாதகம் – புத்தக விமர்சனம் முனைவர்.க.சுபாஷிணி பிறந்தது முதல் இறக்கும் வரை இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு தனி மனிதருக்கும் அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும்…
பதிப்புலகில் சி.வை.தாமோதரம்பிள்ளை
முனைவர்.க.சுபாஷிணி சுவடிப்பதிப்பியல் என்பது எளிதானதொரு காரியம் அல்ல என்பது தமிழ் நூல்கள் பதிப்புப் பணியில் ஈடுபட்டோருக்கு நிச்சயமாகத் தெரியும். ஒரு ஓலைச்சுவடியை எடுத்தோம், அதனை அப்படியே அதில் உள்ள எழுத்துக்களை அச்சுக்கோர்த்து நூலாகக் கொண்டு…
கடலோடிகளின் கதை
கடலோடிகளின் கதை —— கே.ஆர்.ஏ. நரசய்யா. சென்றவருடத்தின் பிற்பகுதியில் நான் கனடா சென்றிருந்தேன். அங்குள்ள தமிழ்ச் சங்கம் கூட்டிய ஒரு அமர்வில் அங்கு வாழ் இலங்கைத் தமிழர்களைச் சந்திக்க நேர்ந்தது. எங்கேயோ பிறந்து உலகமெல்லாம்…